Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசீர்வாதம் இல்லாத யாப்பை சபையில் முன்வைக்க வேண்டாம்!

January 17, 2019
in News, Politics, World
0

மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறாத அரசியலமைப்பொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க வேண்டாம் என பௌத்த சாசனத்திற்கான பணிக்குழு சபை விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

சபையின் தலைவர் திவியாகஹ யஸஸ்ஸி தேரர் உட்பட முக்கிய தேரர்கள் பலர் இந்த அறிவித்தலில் கையொப்பம் இட்டுள்ளனர்.

அவ்வாறு புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வர வேண்டுமாயின், மகா சங்கத்தினரின் பிரதிநிதித்துவத்துடன் அரசியலமைப்பு சபையொன்றிடம் அந்தப் பணியை ஒப்படைக்குமாறும் அச்சபை கோரியுள்ளது.

Previous Post

சுவிட்ஸர்லாந்தில் இலங்கை ஆசிரியை, விபத்தில் மரணம்

Next Post

சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆம் கட்ட கடன் உதவி

Next Post

சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆம் கட்ட கடன் உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures