Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்!

January 16, 2019
in News, Politics, World
0

ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்

1989இல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார்.

அங்கிருந்து 1993ஆம் ஆண்டு அவர் கப்பலில் இலங்கைக்கு திரும்புகையில், சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்ததார்.

இதன்போது இந்திய வல்லாதிக்க அரசு அவரை கைது செய்ய முயற்சி செய்த வேளை கப்பலை வெடிக்கவைத்து உயிரிழந்தார்.

இதன் போது தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களும் உயிரிழந்தனர். இவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுகின்றது.

Previous Post

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

Next Post

ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன்

Next Post

ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures