Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரில்வின், ஹதுன்னெத்தி ஆகியோருக்கு 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

January 15, 2019
in News, Politics, World
0

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோரை எதிர்வரும் பெப்ருவரி 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சஷீ வீரவங்ச தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சாட்சிகளை முன்வைப்பதற்கே அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கி அதிசிறந்த இராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் சாதாரண கடவுச் சீட்டு என்பனவற்றை பெற்றுக் கொண்ட விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Previous Post

கோட்டாபயவும், மைத்திரியும் உற்ற நண்பர்கள்

Next Post

புதிய களனிப் பாலத்தின் போக்குவரத்து இன்று இடை நிறுத்தம்- பொலிஸ்

Next Post

புதிய களனிப் பாலத்தின் போக்குவரத்து இன்று இடை நிறுத்தம்- பொலிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures