Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

“மைத்திரிபால அல்லது கோட்டபய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவர்”

January 9, 2019
in News, Politics, World
0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அல்லது கோட்டபய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவர் திறந்த கூட்டணி ஒன்றின் ஊடாக களமிறங்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (07) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் நேற்று மாலை குறித்த கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
Previous Post

இன்று ஹிஸ்புல்லாவை சந்திக்கலாம் – பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Next Post

இந்திய மத்திய வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு கடன் உதவி

Next Post

இந்திய மத்திய வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு கடன் உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures