Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்று ஹிஸ்புல்லாவை சந்திக்கலாம் – பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

January 9, 2019
in News, Politics, World
0
கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற எம். எல். ஏ. ஹிஸ்புல்லா 09.01.2019 தினம் மக்களை சந்திக்கவுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணி வரை கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லாவை சந்திக்க முடியும் என ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்று முதல் தடவையாக இடம்பெறும் மக்கள் சந்திப்பு இதுவாகும்.
மக்களுடைய பிரச்சினைகளை திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்து தெரியப்படுத்த முடியும் எனவும் திணைக்கள அதிகாரிகளின் ஊடாக கலந்துரையாடி உடனடியாக தீர்வு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post

தியாகங்களை மறந்து கூத்தாடும் தமிழர்கள்

Next Post

“மைத்திரிபால அல்லது கோட்டபய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவர்”

Next Post

"மைத்திரிபால அல்லது கோட்டபய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவர்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures