Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு ஆளுநரும், சம்பந்தனும் சந்திப்பு

January 9, 2019
in News, Politics, World
0
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்புவாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வடக்கிற்கான ஆளுநராக நேற்று நியமனக் கடிதத்தினை  பெற்றுக்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்திருந்தது.
இந்தத சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் உடனிருந்தார்.
Previous Post

மனைவியின் கழுத்தை துண்டித்து அதனை பூஜை செய்து மறைத்து வைத்த கணவர்

Next Post

முஸ்லிம் நபரை நிர்வாணப்படுத்தியவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Next Post

முஸ்லிம் நபரை நிர்வாணப்படுத்தியவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures