Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தி

January 8, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதன்பொருட்டு ‘லக்கல’ புதிய நகர் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

‘லக்கல’ புதிய நகரில், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்நகரில் சுகாதார நிலையங்கள், அரச, தனியார் வங்கிகள் மற்றும் தபால் நிலையம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளதாகவும் சரத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 26 அரச நிறுவனங்கள் மற்றும் 112 கட்டடங்கள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராய குழு

Next Post

எதிர்கட்சி கூட்டணி குறித்து அரசாங்கம் அஞ்சுகிறது

Next Post

எதிர்கட்சி கூட்டணி குறித்து அரசாங்கம் அஞ்சுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures