Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலக மாட்டோம் – அஷோக் அபேசிங்க

January 5, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணி உறுப்பினர்கள் மத்தியில் எவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதும் அவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள் என்று பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் கூறுகையில், “தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விரிவான கூட்டமைப்பை உருவாக்க உள்ளோம்.

அதன்கீழ் எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தற்போது தயாராகி வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க இந்த கருத்தை வௌியிட்டார்.

Previous Post

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியாக போட்டியிடுவோம்

Next Post

பதவியை இழந்தார் சம்பந்தன்! இறுதி அறிவிப்பு வெளியானது

Next Post

பதவியை இழந்தார் சம்பந்தன்! இறுதி அறிவிப்பு வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures