Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மரணித்து போன மனித நேயம்!

January 3, 2019
in News, Politics, World
0

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நீர்க்கொழும்பு கொப்பரா சந்தி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

உயிருடன் எரிந்துகொண்டிருந்த நாயை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு கால் நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மீது விலங்குகள் குற்றவியல் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன

Next Post

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Next Post

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures