Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பசில் மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்!

January 3, 2019
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழிநடத்தப்படுவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட கட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

அரசியலில் மைத்திரி மகள், சகோதரர்? அதிர்ச்சியில் ராஜபக்ச

Next Post

இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழர்!

Next Post

இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures