Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புது வருடத்தில் வீடொன்றில் இடம்பெற்ற மர்மம்

January 2, 2019
in News, Politics, World
0

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவர் சடலமாக மீட்பு.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவரின் சடலமொன்று மாத்தறை கம்புருபிட்டி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞரின் வயது 23 என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞர் அரச மரக்கூட்டுத்தாபனத்தில் சாரதி உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் , நேற்று விருந்தொன்றிற்கான சென்று மீண்டும் தான் தங்கியிருந்த வீட்டிருந்து வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் , இளைஞர் நேற்று காலை குறித்த அறையின் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் உறங்கிய கட்டில் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் , பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மாவட்ட மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

அரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும்!

Next Post

ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.க. தலைமையகத்துக்கு விஜயம்

Next Post

ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.க. தலைமையகத்துக்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures