Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பனியை உருக வைத்து குடிநீராக பருகும் உலகின் குளிர்ந்த பகுதி மக்கள்

December 31, 2018
in News, Politics, World
0

உலகின் மிகக் குளிர்ந்த பகுதியான சைபீரியாவில் மக்கள் பனியை உருக வைத்து குடிநீராக பயன் படுத்துகின்றனர்

சைபீரியாவின் யகுதியா என்னும் பகுதி உலகில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். இது சைபீரியாவில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பனி படர்ந்த இந்தப் பகுதியில் கிணறுகள் ஆறுகள் என எதுவும் கிடையாது. எந்த ஒரு பயிரும் வளராது. இங்குள்ள ஒரே நீர் நிலை பனிக்கட்டி ஆகி உள்ளது.

அத்துடன் வீடுகளில் உள்ள குழாய்களில் உள்ள நீரும் பனியாக உறைந்து விடுகிறது. நவம்பர் மாதத்தில் இங்குள்ள மக்கள் பனிக்கட்டிகளை உடைத்து பூமிக்கடியில் சேமித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பகுதி அதன் பிறகு சிறிது சிறிதாக உஷ்ணம் அடைகிறது. அப்போது இந்த சேமிக்கப்பட்ட பனிக்கட்டிகள் உருகி நீர் ஆகிறது.

இந்தப் பகுதி மக்கள் இவ்வாறு உருகும் நீர் மிகவும் குளிர்ந்த நீராக உள்ள போதிலும் மிகவும் சுத்தமான நீர் என்பதால் இதை குடி நீராக பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் இந்த நீரை மடும் பருகுவதால் பல தாது குறைபாடுகள் எற்பட வாய்ப்பு உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

21 லட்சம் வாக்காளர்களுக்கு மட்டும் மின்னணு வாக்கு இயந்திரம்

Next Post

வங்கதேச தேர்தலில் அபார வெற்றி: 4வது முறையாக ஆட்சியை பிடித்தார் ஹசீனா

Next Post

வங்கதேச தேர்தலில் அபார வெற்றி: 4வது முறையாக ஆட்சியை பிடித்தார் ஹசீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures