Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்

December 17, 2018
in News, Politics, World
0

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கிடையில் இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கும் ஏரிரு நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாளை (18) நடைபெறவுள்ள சபை அமர்வின் போது வரவு செலவுத் திட்டமோ, இடைக்கால கணக்கு அறிக்கையோ முன்வைக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச துறையிலுள்ளவர்களுக்கான ஜனவரி மாத சம்பளம் உட்பட அரச செலவினங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசரமாக இடைக்காலக் கணக்கு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்

Next Post

முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு

Next Post

முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures