பதுளை-மஹியங்கன வீதியில் உள்ள அம்பகஹோயா பகுதியிலுள்ள ஹோட்டல் அறையில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் 37 வயதான டெமோடாரா பகுதியை சேர்ந்த ராஜ் சங்கர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் நோய்வாய்ப்பட்டிருந்து மரணமடைந்திருக்கலாம் என மருத்துவ ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது .
இந்த விஷயத்தில் பதுளை பொலிஸ் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

