Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை வந்து பலியான ரஸ்ய பெண்

December 11, 2018
in News, Politics, World
0

அளுத்கம – மோரகொல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளார்.

71 வயதான ராஸ்ய நாட்டு பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரின் சடலம் தற்போது களுத்துறை – நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

Previous Post

பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது

Next Post

தேர்தலை கோரி சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Next Post

தேர்தலை கோரி சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures