Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதே அடுத்த கட்ட நடவடிக்கை- ஐ.தே.க.

December 10, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு செவிசாய்க்காது போனால், நீதிமன்றம் வெளியிடும் தீர்மானத்துக்கும் கட்டுப்படாது போனால் அடுத்து விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.

உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் வரும் வரையில் எதிர்பார்த்துள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக போராட்டம் முன்னெடுத்த உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அவ்வாறான ஒரு நடவடிக்கையையே நாம் பயன்படுத்தவுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மகிந்தவும் மனைவியும் திடீரென தலதா மாளிகைக்கு விஜயம்

Next Post

நீதிமன்ற உத்தரவையடுத்து அமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து

Next Post

நீதிமன்ற உத்தரவையடுத்து அமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures