Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரன் ஆயுதத்தூடாக பெற்றதை சுமந்திரன் மதிநுட்பத்தால் பெறுகிறார்!

December 3, 2018
in News, Politics, World
0

விடுதலை புலிகள்  அமைப்பின்   தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன்  ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று  சுமந்திரன் தனது மதிநுட்பத்தின் ஊடாக ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சி தமது  அதிகாரத்தை  தக்கவைத்துக் கொள்ள  நாட்டையே காட்டிக்  கொடுக்கின்றது  என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார் .

தமிழ்  தேசியகூட்டமைப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினர்  விஜயகலா  மகேஷ்வரனும்  எதிர்பார்த்த விடுதலை புலிகளின் அமைப்பு  தற்போது  வடக்கில்   உருவாகி   வருகின்றது.

தேசிய அரசாங்கம் கடந்த  மூன்று வருடகாலமாக  நாட்டை   பிரிக்கும் செயற்பாடுகளை  மாத்திரமே  முன்னெடுத்தது  எனவும்   தெரிவித்தார் .

பொதுஜன பெரமுனுவின்   கட்சி அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Previous Post

பொட்டம்மான் உயிருடன்இல்லை

Next Post

பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்

Next Post

பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures