Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பிய அமித் ஷாவின் புகைப்படம்

December 3, 2018
in News, Politics, World
0

பாஜக தலைவர் அமித் ஷாவின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

அந்த புகைப்படத்தில், பாஜக தலைவர் ஸ்வஸ்திகா அறிகுறிகளுடன் கூடிய ஒரு சௌகி (ஸ்டூல்) மீது நின்று கொண்டு ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பாஜக தங்களது மிக பெரிய அரசியல் கருவியாக மதத்தை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், பல ட்விட்டர் பயனர்கள் அமித் ஷாவின் இந்த செய்கையால் அவரது மத நம்பிக்கை மீது கேள்வி எழுப்பினர்.

 

இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் அந்த புகைப்படம் உண்மையானதா அல்லது போலியா என்பது குறித்த சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், அமித் ஷாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் இருப்பதை ஆல்ட் நியூஸ் (Alt News) கண்டறிந்தது. டிசம்பர் 1ம் தேதி ராஜஸ்தானில் உள்ள பலோத்ரா பகுதியில் ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட படமாகும்.

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதின் எதிரொலியாக, ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

Previous Post

நீதிமன்றில் ஆஜராகுமாறு ரஞ்சனுக்கு அழைப்பு

Next Post

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுடன் இணங்கமுடியாது – மஹிந்த ராஜபக்ஸ

Next Post

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுடன் இணங்கமுடியாது – மஹிந்த ராஜபக்ஸ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures