Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.தே.கவின் பிரதமர் யார்? ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அவசர கடிதம்

December 2, 2018
in News, Politics, World
0
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் நேற்று, இது தொடர்பாக அதிகாரபூர்வ கடிதங்களை, ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
“பிரதமர் பதவிக்காக, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிவதாக, இந்தக் கடிதம் மூலம், உங்களுக்கு அறியத் தருகிறேன்” என்று அந்த கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய நெருக்கடியில், கூட்டமைப்பு ஆதரவு தந்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Previous Post

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மஹிந்த

Next Post

பாராளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்தவின் பெயரை நீக்குக

Next Post

பாராளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்தவின் பெயரை நீக்குக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures