Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து

November 27, 2018
in News, Politics, World
0

கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து சமிக்ஞைக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இளைஞனின் மீது மற்றுமொரு வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்தியவர் 23 வயதான மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞனுக்கு பிணை வழங்க எண்ணிய நீதிபதி, குறித்த காணொளியை பார்த்த பின்னர் பிணை வழங்க மறுத்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Previous Post

சபாநாயகரின் அதிரடிகளை கண்டு தலைதெறிக்க ஓடும் மஹிந்த அணி!

Next Post

தேவேந்திர பட்னாவில் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமான விமானி

Next Post

தேவேந்திர பட்னாவில் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமான விமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures