Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தாய்லாந்தில் நடந்த பந்தயம்!!

November 26, 2018
in News, Politics, World
0

தாய்லாந்தில் நடந்த பந்தயத்தில் கணவர்கள் தங்களது மனைவிகளை 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தூக்கி சென்றனர்.

வருடா வருடம் தாய்லாந்தில் பல்வேறு பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக தம்பதியர்களுக்காக நடக்கும் ஓட்டப்பந்தயம் தான் முக்கியமானது.

3 கிலோ மீற்றர் கொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீற்றருக்குக் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும்.

இதில் வெற்றி் பெறுபவர்களுக்கு தேன் நிலவுக்கான 42 லட்சம் மதிப்பிலான பரிசுக் கூப்பன் வழங்கப்படும். இதனை ஒரு ஜோடி தட்டிச் சென்றது.

Previous Post

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயம்

Next Post

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் : சர்வதேச மாநாடு

Next Post

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் : சர்வதேச மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures