Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரபாகரனின் வீட்டு காணியினை துப்பரவு செய்த இளைஞர்கள் கைது – காவல்துறையினர் குவிப்பு

November 26, 2018
in News, Politics, World
0

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டு காணியினை துப்பரவு செய்த நாலு இளைஞர்களின் அடையாள அட்டைகளை வல்வெட்டிதுறை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் , நால்வரையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.அதேவேளை பிரபாகரனின் வீடு அமைந்திருந்த பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். குறித்த வீடு இராணுவத்தினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Next Post

நாட்டைக் காக்கவே களத்தில் இறங்கினேன்

Next Post

நாட்டைக் காக்கவே களத்தில் இறங்கினேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures