Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.முன்னணியுடன் இணையவுள்ள மற்றுமொரு முக்கிய புள்ளி

November 23, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியைக் கூட இன்னும் பொறுப்பேற்காதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி, பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பாராளுமன்றம் 14 ஆம் திகதி முதல் கூடிய ஐந்து நாட்களிலும் இவர் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லையெனவும் கூறப்படுகின்றது.

Previous Post

14 ஆம் திகதி முதல் 4 பாராளுமன்ற அமர்வுகளுக்கும் வராதவர்கள்

Next Post

ஐ.தே.முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்

Next Post

ஐ.தே.முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures