Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கெயிட்டியில் வன்முறை காரணமாக 6 பேர் பலி

November 19, 2018
in News, Politics, World
0

கெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெயிட்டிய ஜனாதிபதி ஜொவினெல் மோஸ் அந்நாட்டில் இடம்பெற்ற ஊழல் விசாரணையை முறையாக நடத்தத் தவறியுள்ளார் எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுதிருந்தன.

இந்நிலையில் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் ஜொவினெல் மோஸ்ஸின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனர். இதன் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் பலர் கைது செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலில் அமைதியாக இடம்பெற்ற பேரணியில் காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப்பட்டதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்தது என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது

Previous Post

குருநாகலில் பரவும் எலிக்காச்சல் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Next Post

மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு

Next Post

மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures