Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானதென அறிவிக்ககோரி மனு தாக்கல்

November 19, 2018
in News, Politics, World
0

உயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரியட் அட்மிரல் சரத் வீரசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர், நாடாளுமன்றின் பொதுச்செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Previous Post

இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Next Post

தனியாளாக உணவு தவிர்ப்புடன் களத்தில் இறங்கி போராடிய வயோதிபர்.

Next Post

தனியாளாக உணவு தவிர்ப்புடன் களத்தில் இறங்கி போராடிய வயோதிபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures