Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது- பெரும்பான்மை மஹிந்தவுக்கா? ரணிலுக்கா

November 13, 2018
in News, Politics, World
0

நாடாளுமன்றை நாளை கூட்டுவது தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் சபாநாயகர் கரு ஜெயசூர்ய வெளியிடுவார் என்று சபாநாயகரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் இடைநிறுத்திவைக்க கட்டளையிட்டதையடுத்து நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் ஒழுங்குகள் தொடர்பில் சபாநாயகர் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவரது அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யவுடன் தற்போது பேச்சு நடத்துகின்றனர். நாடாளுமன்றைத் திட்டமிட்டவாறு நாளை கூட்டுமாறு சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Previous Post

சுய மரியாதையை காப்பாற்ற மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

Next Post

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடைக்காலத் தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம்

Next Post
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடைக்காலத் தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடைக்காலத் தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures