Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் எதிர்காலத்தை நிறுவும் வாய்ப்பு மக்களிடம்!

November 10, 2018
in News, Politics, World
0
இலங்கையின் எதிர்காலத்தை நிறுவும் வாய்ப்பு மக்களிடம்!

தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ‘ருவிட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
“தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது தங்கள் கருத்துக்களை குரல் கொடுப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்கான நமது பொறுப்பு மற்றும் கடமையாகும். நாடாளுமன்றத் தேர்தல் உண்மையிலேயே மக்களின் விருப்பத்தை நிறுவும் மற்றும் ஒரு நிலையான நாட்டுக்கு வழிவகுக்கும்” – என்றுள்ளது.

Previous Post

மஹிந்தவை ஆதரிக்க நிபந்தனை வைத்த கூட்டமைப்பு ரணிலிடம் என்ன கோரியது?

Next Post

ஆற்றில் நீராடிய மூவர் மரணம்

Next Post
ஆற்றில் நீராடிய மூவர் மரணம்

ஆற்றில் நீராடிய மூவர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures