Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அரசு கட்சியிலிருந்து வெளியேறிய சீ.வீ. விக்னேஸ்வரன்

November 9, 2018
in News, Politics, World
0

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

சீ.வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக் காரியாலயத்தில் வைத்து இக்கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும், இதன்போது மாவை சேனாதிராஜாவுடன் சுமார் ஒரு மணி நேர சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

தான் உருவாக்கியுள்ள எம்.எம்.கே. கட்சியின் ஊடாக எதிர்வரும் காலத்தில் அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் வட மாகாண அரசியல் நடவடிக்கையிலிருந்து தான் ஒரு போதும் நீங்கிக் கொள்ள மாட்டேன் எனவும் இச்சந்திப்பில் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அலரி மாளிகையை விட்டு வெளியேறாமலேயே பொது மக்களை சந்தித்த ரணில்!

Next Post

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்லுங்கள்

Next Post

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures