Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய நாடாளுமன்ற அமர்வு: இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்

November 7, 2018
in News, Politics, World
0

புதிய நாடாளுமன்ற அமர்வு தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றின் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடிவுறுத்தப்பட்டது. மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி நடத்தப்படுமென வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்றைய அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தல், ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே கட்சித் தலைவர்கள் இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

கிளிநொச்சியில் பரிதாபமாக பலியான இரு இளைஞர்கள்!

Next Post

சர்கார் திரைப்படத்துக்கு அதிகவிலைக்கு விற்கப்பட்ட நுழைவுச்சீட்டு

Next Post

சர்கார் திரைப்படத்துக்கு அதிகவிலைக்கு விற்கப்பட்ட நுழைவுச்சீட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures