Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி- அரசாங்கம்

November 5, 2018
in News, Politics, World
0
மீண்டும் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி- அரசாங்கம்

அரச பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வவுச்சருக்குப் பகரமாக சீருடைத் துணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி சீருடைத் துணியை விநியோகிக்க தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Previous Post

மனித வேட்டையாடிய பெண் புலியைக் கொன்றதற்கு மேனகா கண்டனம்

Next Post

கருணாவுக்கு மஹிந்தவால் கிடைக்கபோகும் அமைச்சுப்பதவி என்ன தெரியுமா??

Next Post

கருணாவுக்கு மஹிந்தவால் கிடைக்கபோகும் அமைச்சுப்பதவி என்ன தெரியுமா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures