Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேரம்பேசலில் இறங்கிய வடக்கு ஆளுநர்

November 4, 2018
in News, Politics, World
0

நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்கு இரு தரப்­பும் கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதற்­காக குதி­ரைப் பேரம் கொழும்­பில் நடக்­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வளைத்­துப் போட­வும், தர­கர்­கள் சிலர் ஊடாக பேரம் பேசல்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில், வடக்கு மாகாண ஆளு­நர் குரே­வும், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரைத் தொடர்பு கொண்டு, மகிந்­தவை ஆத­ரிக்­கு­மாறு கோரி­யுள்­ளார்.
வடக்கு மாகாண ஆளு­நர் குரே, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலரை அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு, மகிந்த ராஜ­பக்­சவை ஆத­ரிக்­கு­மாறு கோரி­யுள்­ளார்.

அமைச்­சுப் பத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­ளு­மா­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார். வடக்கு மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு மிகச் சிறந்த சந்­தர்ப்­பம் என்­றும் அவர் இதன்­போது கூறி­யுள்­ளார்.

கட்சி எடுக்­கும் முடி­வுக்கே கட்­டுப்­ப­டு­வோம் என்று குரேக்கு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பதி­ல­ளித்­துள்­ள­னர்.

Previous Post

கூட்டமைப்பு எம்மை ஆதரிக்காவிட்டாலும் ,தமிழ் மக்களை நாம் ஆதரிப்போம் ;நாமல் ராஜபக்ச

Next Post

சபை முதல்­வர் பதவியையும் பறித்த மகிந்த குழு

Next Post

சபை முதல்­வர் பதவியையும் பறித்த மகிந்த குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures