Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் புலிகளை மஹிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும் – நாமல் உறுதி

November 3, 2018
in News, Politics, World
0
முன்னாள் புலிகளை மஹிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும் – நாமல் உறுதி

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மஹிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் பதிவிட்ட அவர், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும் மூவாயிரத்திற்கும் அதிகமான முன்னாள் புலிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கம் மீதமுள்ள போராளிகளை புனர்வாழ்வளித்து விடுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரங்களைக் கண்டறிந்து உதவிகளை புதிய அரசு புரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

மகிந்த பிரதமரானதும், நீதிமன்ற உத்தரவை மீறி நாயாறில் புத்தர் சிலை!

Next Post

கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட் அவுட்

Next Post
கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட் அவுட்

கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட் அவுட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures