Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் கட்சியில் இருந்துகொண்டு மகிந்தவிடம் அமைச்சு பதவி

November 1, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வசந்த சேனாநாயக்க அறிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று (31) சுற்றுலாத்துறை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவில்லை. தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்கின்றேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டமைக்காக என்னை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தோ விலக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாமல் இன்னுமொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் முதல் நபர் நான் அல்ல. ஜயசூரியவும் முன்னொரு சந்தர்ப்பத்தில் நாட்டின் அவசியம் கருதி இவ்வாறு செய்திருந்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி!

Next Post

நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது :பிரதமர் மஹிந்த

Next Post

நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது :பிரதமர் மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures