Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கின் ஆளுனராகும் வித்தியாதரன்?: மகிந்தவின் அதிரடி முடிவு?

October 31, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவரான திருகுமார் நடேசன் அவர்களுடைய நெருங்கிய சகாவான மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தெரிவு செய்வதற்கு குமார் நடேசன் அவர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்த அடுத்த கணம் மூத்த ஊடகவியலாளர் வித்யாதரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தெரிவு செய்வதற்கு இணங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous Post

இலங்கையில் பேஸ்புக் தடை? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Next Post

நிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன்!

Next Post

நிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures