Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு எச்சரிக்கை!

October 31, 2018
in News, Politics, World
0

யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார்.அதனையடுத்து அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை, கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யக் கூடாதென எச்சரித்துள்ளார். அவ்வாறு மேற்கொண்டால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார்.

இதேவேளை, வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரையும் குறித்த பொலிஸ் அதிகாரி அழைத்து, மாவீரர் தினம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாதென எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

மைத்திரி – மஹிந்த அரசின் முதல் அமைச்சரவையில் முக்கிய தீர்மானங்கள்

Next Post

கோட்டாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Next Post

கோட்டாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures