Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ .தே.க வின் ஆர்ப்பாட்டம் புஸ்வாணமா

October 31, 2018
in News, Politics, World
0

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் புஸ்வாணமாகியது. “நீதிக்கான மக்கள் குரல்” என்ற தொனிப்பொருளில் ஐ. தே. க. நேற்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் அந்த ஆர்ப்பாட்டம் முற்றாக தோல்வி கண்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் அரசியலமைப்புக்கிணங்க புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு 50 ஆயிரம் மக்களை திரட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தபோதும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்திற்கும் குறைவானோரே பங்குபற்றியிருந்ததைக் காணமுடிந்தது.
62 இலட்சம் மக்களின் ஆதரவு தமக்குள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினால்

தெரிவிக்கப்பட்டாலும் மிகக் குறைந்தளவு மக்களே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வெறும் புஸ்வானமாகியது.

Previous Post

தவறைத் திருத்திக் கொள்வோம், நிர்ப்பந்தத்துக்குள்ளாக்க வேண்டாம்

Next Post

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு

Next Post

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures