Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி தனது தவறை மறைக்க வேறு கதை

October 30, 2018
in News, Politics, World
0

தான் செய்த தவறை மூடி மறைப்பதற்கு தனக்கு எதிராக கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டை   ஜனாதிபதி முன்வைத்து வருகின்றார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைக் கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கு எதிராக புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தமை தவறான செயற்பாடாகும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தனது நீண்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

11 மணிக்கு நாடாளுமன்றக் குழுக் கூட்டம் : கொழும்பு விரையும் கூட்டமைப்பு எம்.பிக்கள்

Next Post

புதிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்

Next Post

புதிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures