Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அலரிமாளிகையில் ரவி! – ரணிலுடன் முக்கிய பேச்சு

October 29, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார்.

தனது ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

இதேவேளை, ரவி கருணாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார் என்று கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளுக்கு மத்தியில், ரவி இன்று ரணிலைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அர்ஜுன ரணதுங்க கைது

Next Post

ஒரு நாள் பிரதமரா மஹிந்த? ரணிலுக்கு மீண்டும் பிராதமராக வாய்ப்பு?

Next Post

ஒரு நாள் பிரதமரா மஹிந்த? ரணிலுக்கு மீண்டும் பிராதமராக வாய்ப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures