Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலின் பாதுகாப்பை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

October 28, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்குரிய பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்கி, பொய்யான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ரணிலினால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

Next Post

இன்று ஜனாதிபதியின் விசேட உரை

Next Post

இன்று ஜனாதிபதியின் விசேட உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures