Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காவல்துறையும் இராணுவமும் எமது கட்டுப்பாட்டில் – மங்கள

October 27, 2018
in News, Politics, World
0

காவல்துறையும் இராணுவமும் தமது அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தானே இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே அரசாங்கத்தை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் காவல்துறையும் இராணுவமும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை எத் தெரிவித்துள்ள அவர் சட்டம் ஒழுங்கு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மஹிந்த பதவியேற்பதற்கு முன்பாக மூடிய அறையில் கூட்டமைப்பு பேசியது என்ன?

Next Post

அலரி மாளிகையில் மூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்!

Next Post

அலரி மாளிகையில் மூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures