Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் பதவி விலகுவேன்

October 26, 2018
in News, Politics, World
0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினமாகும். அன்றைய தினத்திற்குள் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் வகையில், நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியல் கைதிகள் குறித்து துரிதமாக ஆராயவேண்டும்!

Next Post

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்து செல்பி எடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Next Post

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்து செல்பி எடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures