Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜைக்கு நேர்ந்த துயரம்..!!

October 22, 2018
in News, Politics, World
0

தங்காலை வெல்வத்துகொடை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ஜேர்மன் நாட்டை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள ஜேர்மன் நாட்டை சேர்ந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்ா நிலையில் அவரின் சடலத்தினை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Previous Post

ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்

Next Post

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறப்பு

Next Post

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures