Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் முச்சக்கர வண்டியில் வந்தவரை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

October 22, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கணே­ச­நா­த­னுக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக தெல்­லிப்­ப­ழைப் பிர­தே­சத்­தில் 11 கிலோ மாவா­வு­டன் சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் உத­யாந் தலை­மை­யி­லான பொலிஸ் அதி­கா­ரி­கள், முச்­சக்­கர வண்­டி­யில் மாவா­வு­டன் சென்ற­தா­கத் தெரி­வித்து 41 வய­து­டைய ஒரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­னர். அவர் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

Previous Post

தனியார் பேரூந்து தடம்புரண்டது: மூவர் படுகாயம்

Next Post

உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம்மீது தாக்குதல்

Next Post

உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம்மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures