Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாலக்க சில்வா இன்று மூன்றாவது நாளாகவும் CID யினால் விசாரணை

October 22, 2018
in News, Politics, World
0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இன்று (22) மூன்றாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலை சதித் திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி இவரிடம் இரண்டாவது முறையாக சுமார் 9 மணிநேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

நாலக்க சில்வாவிடம் கடந்த (18) திகதி முதற்தடவையாக சுமார் 9 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இன்று கைது செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் மட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இராணுவத்திற்கு எதிராக ஐ.நா. எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியது

Next Post

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்

Next Post

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures