Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைசூரு அரச குடும்பத்தில் ஒரே நாளில் இரட்டை மரணம்

October 20, 2018
in News, Politics, World
0

தசரா திருவிழா மைசூருவில் கோலாகலமாக நடப்பது வழக்கம். ஆனால் தசராவின் இறுதி நாளில் மைசூரு அரச குடும்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மைசூரு அரச குடும்பத்தினர் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு தசரா பண்டிகையின் கடைசி நாள் அந்த குடும்பத்திற்கு பேரடியாக குடுமத்தின் ராஜமாதாவின் தாய் புட்டா சிக்மணி (98) தசராவின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலையில் வயது முதிர்ச்சி காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த செய்தி அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், முந்தைய அரசர் ஸ்ரீகாந்ததத்தா வடியாரின் சகோதரியும், இளவரசியுமான விஷாலாட்சி தேவி (55) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

தசரா பண்டிகை காரணமாக, இறந்தவர்களின் இறுதிச் சடங்கு வரும் 22ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Next Post

தரம் தாழ்ந்த கமெண்டுகளால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

Next Post

தரம் தாழ்ந்த கமெண்டுகளால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures