Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமையில் இருந்தவர் சடலமாக மீட்பு – திருநெல்வேலியில் பரபரப்பு

October 18, 2018
in News, Politics, World
0

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த 48 வயதுடைய யேசுதாசன் நிமல்ராஜ் எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்த தகவலின் பிரகாரம் வீட்டிற்குள் சென்ற காவற்துறையினர் வீட்டினை திறந்து பார்த்த போது , சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Previous Post

மல்லாகத்தில் ஹெராயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

Next Post

20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்

Next Post

20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் - பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures