Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழினியின் 2 ஆம் ஆண்டு நினைவாக பயன்தரு மரங்கள் அன்பளிப்பு

October 18, 2018
in News, Politics, World
0

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும் .

போருக்குபின்னர் புனர்வாழ் வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழினி 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார் .

இவர் புலிகள் அமைப்பின் முக்கிய பெண் புலி உறுப்பினராவார் .அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்ந்து 10 குடும்பங்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு

Next Post

காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

Next Post

காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures