Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாடியில் இருந்து தவறிவிழ இருந்த குழந்தையை காப்பாற்றிய காவல்துறையினர்!!

October 15, 2018
in News, Politics, World
0

நேற்று முன்தினம் சனிக்கிழமை, மாடியில் இருந்து தவறி விழ இருந்த குழந்தையை இரு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் Savigny-sur-Orge (Essonne) இல் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் குழந்தை ஒன்று, வீட்டின் ஜன்னலுக்கால் வெளியேறி, பல்கனி பகுதிக்கு வந்துள்ளது. பின்னர் அங்கிருந்த கதிரை ஒன்றில் ஏறி அங்கிருந்து வெளியே விழ முற்பட்டுள்ளது. வீதியில் சென்ற நபர்கள் இச்சம்பவத்தை பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கட்டிடத்தின் முதலாவது தளத்துக்கு படிக்கட்டு மூலம் ஏறி, அங்கிருந்து வெளிப்புறமாக இரண்டாம் தள பல்கனியில் ஏறி, குழந்தையை காப்பாற்றியுள்ளனர். குழந்தையின் தந்தை இரவு நேர வேலைக்குச் சென்று வந்து, வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும், ஜன்னலை மூடுவதற்கு மறந்துள்ளதாகவும், குழந்தையின் தாயார் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு

Next Post

திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்த பிரபல அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனம்

Next Post

திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்த பிரபல அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures