Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேசிய அடையாளஅட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்

October 14, 2018
in News, Politics, World
0

தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான 100 ரூபா கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்.

இது குறித்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, ஆட்பதிவுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைய இதற்கான அனுமதியை வழங்கியதாக அமைச்சின் செயலாளர் எஸ்.டீ. கொடிகார கூறினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 1,980 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி மேலும் 300 பேருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளாகவும் எஸ்.டீ. கொடிகார மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாடு மற்றும் பிரஜைகள் குறித்து பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

Next Post

ரயில் பாதைகள் குறித்து ஆராய்வதற்கு குழு நியமனம்

Next Post

ரயில் பாதைகள் குறித்து ஆராய்வதற்கு குழு நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures