Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு மற்றும் பிரஜைகள் குறித்து பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

October 14, 2018
in News, Politics, World
0

அரசியல் இலாபத்திற்காகக் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து, நாடு மற்றும் பிரஜைகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

குறித்த இந்த நிர்வாகக் கட்டடத்திற்காக 445 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்திற்குள் வணிக வங்கி, தபாலகம், வலயக் கல்விப்பணிமனை, கிராமசேவகர் காரியாலயம் உள்ளிட்டவை உள்ளடங்கியுள்ளன.

Previous Post

நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம்

Next Post

தேசிய அடையாளஅட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்

Next Post

தேசிய அடையாளஅட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures